• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
26:04:2026 உடல்கள் அடக்கம்

26:04:2026 உடல்கள் அடக்கம்

26:04:2026. இன்று ஒரு ஆண் சிசு உட்பட மூன்று (3) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம்
22:04:2026 உடல்கள் அடக்கம்

22:04:2026 உடல்கள் அடக்கம்

22:4:2026. பெயர் விலாசம் தெரியாது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார்.. உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
21:04:2026 உடல்கள் அடக்கம்

21:04:2026 உடல்கள் அடக்கம்

21:4:2026. இன்று ஒரே நாளில் நான்கு (4) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு
06:04:2026 உடல்கள் அடக்கம்

06:04:2026 உடல்கள் அடக்கம்

06:04:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் Gh காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை
05:04:2026 உடல்கள் அடக்கம்

05:04:2026 உடல்கள் அடக்கம்

05:04:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ஒரு ஆண் சிசு மற்றும் ஒரு ஆண்.. மோகன் வயது 45 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருடைய சகோதரி சபிதா லட்சுமணன் அவரிடம் அவரின் தம்பியின் உடலை அடக்கம் செய்ய போதிய