21.02.2025 உடல் அடக்கம்
21:2:2025. இன்று நான்கு(4) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது காவல் ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தனபால் வயது 65 இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் pc விக்னேஷ் 1244 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகிலுள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் Hc706 சுரேஷ் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் ஆதிலட்சுமி வயது 60 இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சித்தோடு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் பொது மயானத்தில் pc 636 சேக்ளார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் பெயர் விலாசம் தெரியாத சுமார் 70 வயது. மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் சித்தோடு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பெருந்துறை நகராட்சி மயானத்தில் Gr 1856 விஜய் சங்கர் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்