• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

20:04:2025 உடல் அடக்கம்

20:04:2025 உடல் அடக்கம்

20:04:2025. நாகராஜ் வயது 43 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய மனைவி சங்கரி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமரு தின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் Gr 272 திரு கருப்பையா மற்றும் இறந்தவரின் மனைவி சங்கரி முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்