• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
25:03:2025 உடல் அடக்கம்

25:03:2025 உடல் அடக்கம்

25:03:2025. காளியம்மாள் இவருக்கு 20 நாள் முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின்இறந்த குழந்தையின்
24:03:2025 உடல் அடக்கம்

24:03:2025 உடல் அடக்கம்

24:3:2025. இன்று ஒரே நாளில் இரண்டு பெண் ஒரு ஆண் உட்பட 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ராம நாயக்கர் 70. உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்
22:03:2025 உடல் அடக்கம்

22:03:2025 உடல் அடக்கம்

22:3:2025. பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் AD காலணியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பிரேமா இவருக்கு 21 3 2025 ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை மூச்சு திணறில் காரணமாக இறந்துவிட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார்
21:03:2025 உடல் அடக்கம்

21:03:2025 உடல் அடக்கம்

21:03:2025. பிரபாகரன் வயது 55 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு
20:03:2025 உடல் அடக்கம்

20:03:2025 உடல் அடக்கம்

20:03:2025. பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்த பெண்ணின் உடலை பெற்று
19:03:2025 உடல் அடக்கம்

19:03:2025 உடல் அடக்கம்

19:03:2025. இன்று ஒரே நாளில் நான்கு உடல்கள் இரண்டு பெண் இரண்டு ஆண் ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர்
18:03:2025 உடல் அடக்கம்

18:03:2025 உடல் அடக்கம்

18:03:2025. மணி வயது 40 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய இவருடைய அண்ணன் முருகன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில்
16:03:2025 உடல் அடக்கம்

16:03:2025 உடல் அடக்கம்

16:03:2025. விஜயன் 55 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று
14:03:2025 உடல் அடக்கம்

14:03:2025 உடல் அடக்கம்

14:03:2025 சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் பெயர் விலாசம் தெரியவில்லை உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் சித்தோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் முதியவரின் உடலை
13:03:2025 உடல் அடக்கம்

13:03:2025 உடல் அடக்கம்

13:3:2025. குணசீலன் 56 விலாசம் தெரியவில்லை உடல்நல குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று