• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
13.02.2025 உடல் அடக்கம்

13.02.2025 உடல் அடக்கம்

13.02.2025. இறந்த நிலையில் பிறந்த ஆண்குழந்தை அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதீன் இறந்த குழந்தையின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் குழந்தையின் தகப்பனார் ரங்கன்மாதன்
12.02.2025 உடல் அடக்கம்

12.02.2025 உடல் அடக்கம்

12.02.2025. விஜய் 42 உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய அவரின் தாயார் நீலாமணி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர்
10.02.2025 உடல் அடக்கம்

10.02.2025 உடல் அடக்கம்

10.02.2025 பழனியம்மாள்(70) வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் கோபி காவல் நிலையம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் மூதாட்டியின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில்
09.2.2025 உடல் அடக்கம்

09.2.2025 உடல் அடக்கம்

09.2.2025. சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு நகர காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள்
05.2.2025 உடல் அடக்கம்

05.2.2025 உடல் அடக்கம்

5.2.2025. தர்மராஜ் வயது 75 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன்
01.2.2025 உடல் அடக்கம்

01.2.2025 உடல் அடக்கம்

01.2.2025. சண்முகசுந்தரம் (75) வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் திருமுருகன்பூண்டி காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின்
17.01.2025 உடல் அடக்கம்

17.01.2025 உடல் அடக்கம்

17.01.2025. ராதாமணி வயது 75 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருடைய மகள் மாரியம்மாள் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்.S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள
16.01.2025 உடல் அடக்கம்

16.01.2025 உடல் அடக்கம்

16.01.2025. தங்கமுத்து வயது 83 உடல்நல குறைவால் இறந்துவிட்டார் ஈரோடு தெற்கு காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொது மயானத்தில் Hc384 பிரதீப்
09.01.2025 உடல் அடக்கம்

09.01.2025 உடல் அடக்கம்

09.01.2025 மோகன் வயது 67 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் டவுன் காவல் நிலையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் எஸ் கமருதின்
08.01.2025 உடல் அடக்கம்

08.01.2025 உடல் அடக்கம்

08.01.2025. ஒரே நாளில் நான்கு ஆதரவற்ற உடல்கள் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மூலமாக நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது வடமாநிலத்தை சார்ந்த சகாதேவ ராய் ரகுலா வயது 54 இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர்