17:01:2026 உடல் அடக்கம்
17:01:2026. ஆறுமுகம் வயது 76 முகவரி தெரியவில்லை இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
07:01:2026 உடல் அடக்கம்
07:01:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 45 வயது மதிக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் மற்றும் 47 வயது மதிக்கத்தக்க சண்முகம் என்ற (ஆண்) ஆகியோருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர்
06:01:2026 உடல் அடக்கம்
06:01:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கனகராஜ் வயது 45 விலாசம் தெரியவில்லை அதேபோல் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார்கள் ஆகிய இரண்டு நபரின் உடல்களை காவல் உதவி
02:01:2026 உடல் அடக்கம்
02:01:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 to 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
31:12:2025 உடல் அடக்கம்
31:12:2025. சலீமா வயது 65 உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தாலுகா காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி
Unclaimed bodies buried up to 27:12:2025(1228)
Unclaimed bodies buried up to 27.12.2025: (1228)Humanitarian Hands Foundation, Tiruppur7293280514 Humanity is born only when we begin to feel and understand the pain of others through our own emotions.
27:12:2025 உடல் அடக்கம்
27:12:2025. இன்று ஒரே நாளில் மனித எலும்புக்கூடு மற்றும் பச்சிளம் பெண் சிசு மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகிய மூன்று உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது காவல் ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு
26:12:2025 உடல் அடக்கம்
26:12:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
25:12:2025 உடல் அடக்கம்
25:12:2025. அன்று ஒரே நாளில் 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத மூதாட்டி (பெண்) அதே போல் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத(ஆண்) இறந்து விட்டார்கள்
23:12:2025 உடல் அடக்கம்
23:12:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம்