• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
12.12.2024 உடல் அடக்கம்

12.12.2024 உடல் அடக்கம்

12.12.2024 சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் கடத்தூர் காவல் நிலையம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
11.12.2024 உடல் அடக்கம்

11.12.2024 உடல் அடக்கம்

11.12.2024. பெயர் விலாசம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் இருமப்பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய
10.12.2024 உடல் அடக்கம்

10.12.2024 உடல் அடக்கம்

10.12.2024. ராம்சந்தர் பைரா வயது 29 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் இவருடைய மனைவி வர்ஷா தேவகாம் அவரிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி
07.12.2024 உடல் அடக்கம்

07.12.2024 உடல் அடக்கம்

07.12.2024. பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்
06.12.2024 உடல் அடக்கம்

06.12.2024 உடல் அடக்கம்

06.12.2024. பெரியசாமி வயது 58 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய அவரின் மகள் உமா விடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுமுடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு