08:04:2025 உடல் அடக்கம்
08:04:2025. சேலம் மாவட்டத்தை சார்ந்த அஜித் திவ்யா ஆகியோருக்கு பிறந்த ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குடும்பத்தார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதின் சிசுவின்
05:04:2025 உடல் அடக்கம்
05:04:2025 முருகன் வயது 60 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வீரபாண்டி காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலை
04:04:2025 உடல் அடக்கம்
04: 04: 2025 ஒரு பெண் சிசு மற்றும் ஒரு ஆண் இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர்
02:04:2025 உடல் அடக்கம்
02:04:2025* சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின்
29:03:2025 உடல் அடக்கம்
29:03:2025. ஒரே நாளில் ஒரு பிஞ்சு ஆண் சிசு உட்பட மொத்தம் மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வி வயது 70 சாலை விபத்தில் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் திருமுருகன்
27:03:2025 உடல் அடக்கம்
27:03:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது 30to 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் பெயர் விலாசம் தெரியவில்லை மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பெருந்துறை நகராட்சி மயானத்தில் இறந்தவரின் உடலை பெற்று
25:03:2025 உடல் அடக்கம்
25:03:2025. காளியம்மாள் இவருக்கு 20 நாள் முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின்இறந்த குழந்தையின்
24:03:2025 உடல் அடக்கம்
24:3:2025. இன்று ஒரே நாளில் இரண்டு பெண் ஒரு ஆண் உட்பட 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ராம நாயக்கர் 70. உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்
22:03:2025 உடல் அடக்கம்
22:3:2025. பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் AD காலணியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பிரேமா இவருக்கு 21 3 2025 ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை மூச்சு திணறில் காரணமாக இறந்துவிட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார்
21:03:2025 உடல் அடக்கம்
21:03:2025. பிரபாகரன் வயது 55 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு