20:03:2025 உடல் அடக்கம்
20:03:2025. பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்த பெண்ணின் உடலை பெற்று
19:03:2025 உடல் அடக்கம்
19:03:2025. இன்று ஒரே நாளில் நான்கு உடல்கள் இரண்டு பெண் இரண்டு ஆண் ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர்
18:03:2025 உடல் அடக்கம்
18:03:2025. மணி வயது 40 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய இவருடைய அண்ணன் முருகன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில்
16:03:2025 உடல் அடக்கம்
16:03:2025. விஜயன் 55 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று
14:03:2025 உடல் அடக்கம்
14:03:2025 சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் பெயர் விலாசம் தெரியவில்லை உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் சித்தோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் முதியவரின் உடலை
13:03:2025 உடல் அடக்கம்
13:3:2025. குணசீலன் 56 விலாசம் தெரியவில்லை உடல்நல குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று
11:03:2025 உடல் அடக்கம்
11:3:2025. பெயர் விலாசம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு தெற்கு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின்
10:03:2025 உடல் அடக்கம்
10:3:2025. சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் பவானி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்த
09:03:2025 உடல் அடக்கம்
9:3:2025. லதா 38 உடல்நல குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று கருங்கல்பாளையம் பொது
08:03:2025 உடல் அடக்கம்
8:3:2025. SopAL TUDU 27. இறந்துவிட்டார் வட மாநிலத்தைச் சார்ந்தவர் இவரை அடக்கம் செய்ய உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் K. சங்கர் Hc115 ஈரோடு இருப்பு பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி