23:06:2026 உடல்கள் அடக்கம்
23:06:2026. இன்று இரண்டு(2) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார்… காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்
22:06:2026 உடல்கள் அடக்கம்
22:6:2026. சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண். இறந்து விட்டார்… உதவி ஆய்வாளர் அவர்கள் அலங்கியம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று
20:06:2026 உடல்கள் அடக்கம்
20:06:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார்… உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
19:06:2026 உடல்கள் அடக்கம்
19:6:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கோகுல்ராஜ் வயது 26 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
11:06:2026 உடல்கள் அடக்கம்
11:6:2026. நடராஜன் வயது 74 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்… உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி
10:06:2026 உடல்கள் அடக்கம்
10:6:2026. மாரியம்மாள் வயது 70 உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் இவரின் மகள் பிரியாவசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன்
05:06:2026 உடல்கள் அடக்கம்
5:6:2026. பெயர் விலாசம் தெரியாத மனித எலும்புக்கூடு… உதவி ஆய்வாளர் அவர்கள் காங்கேயம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன். மனித எலும்பு கூடை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர்
01:06:2026 உடல்கள் அடக்கம்
01:06:2026. இரண்டு பெண்கள் உடல் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் பங்களா புதூர் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்