26:08:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்
26:8:2026. இன்று மூன்று (3) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 30 to 35 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் காவல் ஆய்வாளர் அவர்கள் கவுந்தப்பாடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய
22:08:2026 உடல்கள் அடக்கம்
22:8:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 to 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் கொடுமுடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய
19:08:2026 உடல்கள் அடக்கம்
19:8:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது நாச்சிமுத்து வயது 60 இறந்துவிட்டார் இவரின் அண்ணன் முருகேசன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய
18:08:2026 உடல்கள் அடக்கம்
18:8:2026. பீகார் வட மாநிலத்தை சேர்ந்த சியாம் பாபு குமார் வயது 24 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S
09:08:2026 உடல்கள் அடக்கம்
9:8:2026. இன்று ஒரு ஆண் சிசு உட்பட இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கமலம் வயது 85 இறந்துவிட்டார் இவரின் பேரன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம்
08:08:2026 உடல்கள் அடக்கம்
8:8:2026. இன்று ஒரு பச்சிளம் பெண் சிசு உட்பட 3 உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் இருப்புப் பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம்
03:08:2026 உடல்கள் அடக்கம்
3:8:2026. வடமாநிலத்தை சேர்ந்த சுனிதா தேவி வயது 40 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரின் கணவர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
01:08:2026 உடல்கள் அடக்கம்
1:8:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது குணசேகரன் வயது 67 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகம ருதின் இருந்தவரின் உடலை