26:08:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்
26:8:2026. இன்று மூன்று (3) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 30 to 35 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் காவல் ஆய்வாளர் அவர்கள் கவுந்தப்பாடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 1920 திரு. ஆறுமுகம் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 65 வயது மதிக்கத்தக்க (பெண் )மற்றும் 60 வயது மதிக்கத்தக்க (ஆண்) இறந்துவிட்டார்கள் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்த இருவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Si தினேஷ் குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்