• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
08:03:2026 உடல்கள் அடக்கம்

08:03:2026 உடல்கள் அடக்கம்

08:03:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது மரகதம் வயது 49 இறந்துவிட்டார் இவருடைய கணவர் சிவகுமார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் சித்தோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி
28:02:2026 உடல்கள் அடக்கம்

28:02:2026 உடல்கள் அடக்கம்

28:02:2026. சுமார் 60 to70 வயது மதிக்கத்தக்க (ஆண்) பெயர் விலாசம் தெரியாத முதியவர் இறந்துவிட்டார்… காவல் ஆய்வாளர் அவர்கள் கவுந்தப்பாடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலைப்
27:02:2026 உடல்கள் அடக்கம்

27:02:2026 உடல்கள் அடக்கம்

27:02:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் இரும்பு பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
19:02:2026 உடல்கள் அடக்கம்

19:02:2026 உடல்கள் அடக்கம்

19:02:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார்… காவல் ஆய்வாளர் அவர்கள் பங்களாபுதூர் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை
18:02:2026 உடல்கள் அடக்கம்

18:02:2026 உடல்கள் அடக்கம்

18:02:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க (ஆண்) இறந்துவிட்டார். காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
17:02:2026 உடல்கள் அடக்கம்

17:02:2026 உடல்கள் அடக்கம்

17:02:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் காவல் ஆய்வாளர் அவர்கள் சென்னிமலை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
13:02:2026 உடல்கள் அடக்கம்

13:02:2026 உடல்கள் அடக்கம்

13:02:2026. சுமார் 85 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத (பெண்) மூதாட்டி இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் மூதாட்டியின் உடலை
10:02:2026 உடல்கள் அடக்கம்

10:02:2026 உடல்கள் அடக்கம்

10:2:2026. பொன்மலர் W/o ராஜசேகர் ஆகியோருக்கு இறந்த நிலையில் பிறந்த ஆண் சிசு அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்களை அறக்கட்டளை நிறுவன Sகமருதின் சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள
10:02:2026 உடல்கள் அடக்கம்

10:02:2026 உடல்கள் அடக்கம்

10:2:2026. பொன்மலர் W/o ராஜசேகர் ஆகியோருக்கு இறந்த நிலையில் பிறந்த ஆண் சிசு அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்களை அறக்கட்டளை நிறுவன Sகமருதின் சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள
07:02:2026 உடல்கள் அடக்கம்

07:02:2026 உடல்கள் அடக்கம்

07:02:2026. வட மாநிலம் ஒடிசாவை சேர்ந்த லிங்கி பிரதான் 22 வயது (பெண்) இறந்துவிட்டார் அவரின் கணவர் தீபக் பல்கரி அவரிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு