19:06:2026 உடல்கள் அடக்கம்
19:6:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கோகுல்ராஜ் வயது 26 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
11:06:2026 உடல்கள் அடக்கம்
11:6:2026. நடராஜன் வயது 74 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்… உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி
10:06:2026 உடல்கள் அடக்கம்
10:6:2026. மாரியம்மாள் வயது 70 உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் இவரின் மகள் பிரியாவசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன்
05:06:2026 உடல்கள் அடக்கம்
5:6:2026. பெயர் விலாசம் தெரியாத மனித எலும்புக்கூடு… உதவி ஆய்வாளர் அவர்கள் காங்கேயம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன். மனித எலும்பு கூடை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர்
01:06:2026 உடல்கள் அடக்கம்
01:06:2026. இரண்டு பெண்கள் உடல் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் பங்களா புதூர் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்
26:05:2026 உடல்கள் அடக்கம்
26:5:2026. மகாலட்சுமி வயது 52 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவரின் கணவர் ராஜதுரை வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் கணவர் ராஜதுரை
24:05:2026 உடல்கள் அடக்கம்
24:5:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சண்முகம் வயது 65 இறந்துவிட்டார் இவரின் மனைவி ராமாயி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி
23:05:2026 உடல்கள் அடக்கம்
23:5:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சம்சுதீன் வயது 54 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் Gh காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
10:05:2026 உடல்கள் அடக்கம்
10:05:2026. இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. சத்திய நாராயணன் வயது 60 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S
08:05:2026 உடல்கள் அடக்கம்
08:05:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது 55 to 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார். உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய