• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
10:04:2025 உடல் அடக்கம்

10:04:2025 உடல் அடக்கம்

10.04.2025 சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் பல்லடம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதின்
09:04:2025 உடல் அடக்கம்

09:04:2025 உடல் அடக்கம்

09.04.2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 80 To 90 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
08:04:2025 உடல் அடக்கம்

08:04:2025 உடல் அடக்கம்

08:04:2025. சேலம் மாவட்டத்தை சார்ந்த அஜித் திவ்யா ஆகியோருக்கு பிறந்த ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குடும்பத்தார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதின் சிசுவின்
05:04:2025 உடல் அடக்கம்

05:04:2025 உடல் அடக்கம்

05:04:2025 முருகன் வயது 60 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வீரபாண்டி காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலை

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514