• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
15:09:2025 உடல் அடக்கம்

15:09:2025 உடல் அடக்கம்

15:09:2025. சண்முகம் வயது 69 உடல்நல குறைவால் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கருங்கல்பாளையம் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதி ன் இறந்தவரின் உடலை
14:09:2025 உடல் அடக்கம்

14:09:2025 உடல் அடக்கம்

14:09:2025. வள்ளலார் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தங்கம்மாள் வயது 65 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் வள்ளலார் முதியோர் இல்ல தலைவர் குருசாமி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன்
07:09:2025 உடல் அடக்கம்

07:09:2025 உடல் அடக்கம்

07:09:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம்
04:09:2025 உடல் அடக்கம்

04:09:2025 உடல் அடக்கம்

04:09:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் சென்னிமலை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514