• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
25:03:2025 உடல் அடக்கம்

25:03:2025 உடல் அடக்கம்

25:03:2025. காளியம்மாள் இவருக்கு 20 நாள் முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின்இறந்த குழந்தையின்
24:03:2025 உடல் அடக்கம்

24:03:2025 உடல் அடக்கம்

24:3:2025. இன்று ஒரே நாளில் இரண்டு பெண் ஒரு ஆண் உட்பட 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ராம நாயக்கர் 70. உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்
22:03:2025 உடல் அடக்கம்

22:03:2025 உடல் அடக்கம்

22:3:2025. பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் AD காலணியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பிரேமா இவருக்கு 21 3 2025 ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை மூச்சு திணறில் காரணமாக இறந்துவிட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார்
21:03:2025 உடல் அடக்கம்

21:03:2025 உடல் அடக்கம்

21:03:2025. பிரபாகரன் வயது 55 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514