• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

02:09:2025 உடல் அடக்கம்

02:06:2025. ஆறுமுகம் வயது 85 உடல் நல குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின்
28:05:2025 உடல் அடக்கம்

28:05:2025 உடல் அடக்கம்

28:05:2025. லோக பிரியா ரஞ்சித் குமார் ஆகியோருக்கு பிறந்த ஆண் சிசு உடல் எடை குறைவின் காரணமாக இறந்து விட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் பெற்றோர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
21:05:2025 உடல் அடக்கம்

21:05:2025 உடல் அடக்கம்

21:05:2025. சரஸ்வதி வயது 71 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின்
19:05:2025 உடல் அடக்கம்

19:05:2025 உடல் அடக்கம்

19:05:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் பல்லடம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514