• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
12:07:2025 உடல் அடக்கம்

12:07:2025 உடல் அடக்கம்

12:7:2025. பொன்னுச்சாமி வயது 63 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை
09:07:2025 உடல் அடக்கம்

09:07:2025 உடல் அடக்கம்

10:7:2025. அசாம் மாநிலத்தை சேர்ந்த அபூ மூஸா இவருடைய குழந்தை குருசத் அஹமத் 9 மாத சிசு இறந்து விட்டது குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் இருப்புப் பாதை
09:07:2025 உடல் அடக்கம்

09:07:2025 உடல் அடக்கம்

09:07:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுமுடி வட்டம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு
08:07:2025 உடல் அடக்கம்

08:07:2025 உடல் அடக்கம்

8:7:2025. இன்று மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சேகர் வயது 50 விலாசம் தெரியாத நபர் இறந்துவிட்டார் இவரை அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514