• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
22:03:2025 உடல் அடக்கம்

22:03:2025 உடல் அடக்கம்

22:3:2025. பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் AD காலணியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பிரேமா இவருக்கு 21 3 2025 ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை மூச்சு திணறில் காரணமாக இறந்துவிட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார்
21:03:2025 உடல் அடக்கம்

21:03:2025 உடல் அடக்கம்

21:03:2025. பிரபாகரன் வயது 55 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு
20:03:2025 உடல் அடக்கம்

20:03:2025 உடல் அடக்கம்

20:03:2025. பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்த பெண்ணின் உடலை பெற்று
19:03:2025 உடல் அடக்கம்

19:03:2025 உடல் அடக்கம்

19:03:2025. இன்று ஒரே நாளில் நான்கு உடல்கள் இரண்டு பெண் இரண்டு ஆண் ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514