• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
07:03:2025 உடல் அடக்கம்

07:03:2025 உடல் அடக்கம்

7:3:2025. இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ஆறுச்சாமி வயது 50 உடல் நல குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் வட்ட காவல் ஆய்வாளர் தலிக்காவல் வட்டம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்
05:03:2025 உடல் அடக்கம்

05:03:2025 உடல் அடக்கம்

05:03:2025: இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி இரண்டு ஆதரவற்ற உடல்கள் செல்வம் வயது 60 மற்றும் பெயர் விலாசம் தெரியாத சுமார் 70
04:03:2025 உடல் அடக்கம்

04:03:2025 உடல் அடக்கம்

4:3:2025. இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது…….மகாராஜா.. (50) உடல் நலக்குறைவால் இரந்து விட்டார் அவரை அடக்கம் செய்ய அவரின் மனைவி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S.கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று
02:03:2025 உடல் அடக்கம்

02:03:2025 உடல் அடக்கம்

02:03:2025 .JOHN INDUWAR 30. வடமாநிலத்தை சேர்ந்தவர் இறந்துவிட்டார் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாததால் உதவி ஆய்வாளர் அவர்கள் இரும்பு பாதை காவல் நிலையம் ஈரோடு கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514