• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
28:02:2025 உடல் அடக்கம்

28:02:2025 உடல் அடக்கம்

28:02:2025. இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ராமசாமி வயது 80 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி
27.02.2025 உடல் அடக்கம்

27.02.2025 உடல் அடக்கம்

27:2:2025. Sayun Kullu (40) ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் இறந்துவிட்டார் இவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் இரும்புப் பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S
23.02.2025 உடல் அடக்கம்

23.02.2025 உடல் அடக்கம்

23:02:2025. இன்று ஒரே நாளில் நான்கு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ரமேஷ் வயது 70 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி
22.02.2025 உடல் அடக்கம்

22.02.2025 உடல் அடக்கம்

22:2:2025. ஆறுமுகம் 75 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் இவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514