• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
17.01.2025 உடல் அடக்கம்

17.01.2025 உடல் அடக்கம்

17.01.2025. ராதாமணி வயது 75 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருடைய மகள் மாரியம்மாள் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்.S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள
16.01.2025 உடல் அடக்கம்

16.01.2025 உடல் அடக்கம்

16.01.2025. தங்கமுத்து வயது 83 உடல்நல குறைவால் இறந்துவிட்டார் ஈரோடு தெற்கு காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொது மயானத்தில் Hc384 பிரதீப்
09.01.2025 உடல் அடக்கம்

09.01.2025 உடல் அடக்கம்

09.01.2025 மோகன் வயது 67 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் டவுன் காவல் நிலையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் எஸ் கமருதின்
08.01.2025 உடல் அடக்கம்

08.01.2025 உடல் அடக்கம்

08.01.2025. ஒரே நாளில் நான்கு ஆதரவற்ற உடல்கள் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மூலமாக நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது வடமாநிலத்தை சார்ந்த சகாதேவ ராய் ரகுலா வயது 54 இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514