• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
07:01:2026 உடல் அடக்கம்

07:01:2026 உடல் அடக்கம்

07:01:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 45 வயது மதிக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் மற்றும் 47 வயது மதிக்கத்தக்க சண்முகம் என்ற (ஆண்) ஆகியோருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர்
06:01:2026 உடல் அடக்கம்

06:01:2026 உடல் அடக்கம்

06:01:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கனகராஜ் வயது 45 விலாசம் தெரியவில்லை அதேபோல் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார்கள் ஆகிய இரண்டு நபரின் உடல்களை காவல் உதவி
02:01:2026 உடல் அடக்கம்

02:01:2026 உடல் அடக்கம்

02:01:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 to 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
31:12:2025 உடல் அடக்கம்

31:12:2025 உடல் அடக்கம்

31:12:2025. சலீமா வயது 65 உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தாலுகா காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514