• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
07:11:2025 உடல் அடக்கம்

07:11:2025 உடல் அடக்கம்

7:11:2025. பாலசுப்பிரமணியம் வயது 58 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு
04:11:2025 உடல் அடக்கம்

04:11:2025 உடல் அடக்கம்

4:11:2025. இன்று ஒரே நாளில் மூன்று பெண் ஒரு ஆண் உட்பட நான்கு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது மாது வயது 35 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் வீரபாண்டி காவல் நிலையம் திருப்பூர்
03:11:2025 உடல் அடக்கம்

03:11:2025 உடல் அடக்கம்

3:11:2025. குருசாமி வயது 70 வயது மூப்பின் காரணமாக மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
02:11:2025 உடல் அடக்கம்

02:11:2025 உடல் அடக்கம்

2:11:2025. பெயர் விலாசம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514