• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
18:08:2026  உடல்கள் அடக்கம்

18:08:2026 உடல்கள் அடக்கம்

18:8:2026. பீகார் வட மாநிலத்தை சேர்ந்த சியாம் பாபு குமார் வயது 24 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S
09:08:2026  உடல்கள் அடக்கம்

09:08:2026 உடல்கள் அடக்கம்

9:8:2026. இன்று ஒரு ஆண் சிசு உட்பட இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கமலம் வயது 85 இறந்துவிட்டார் இவரின் பேரன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம்
08:08:2026  உடல்கள் அடக்கம்

08:08:2026 உடல்கள் அடக்கம்

8:8:2026. இன்று ஒரு பச்சிளம் பெண் சிசு உட்பட 3 உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் இருப்புப் பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம்
03:08:2026  உடல்கள் அடக்கம்

03:08:2026 உடல்கள் அடக்கம்

3:8:2026. வடமாநிலத்தை சேர்ந்த சுனிதா தேவி வயது 40 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரின் கணவர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514