• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
06.01.2025 உடல் அடக்கம்

06.01.2025 உடல் அடக்கம்

06.01.2025. பாலகிருஷ்ணன் வயது 52 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை
05.01.2025 உடல் அடக்கம்

05.01.2025 உடல் அடக்கம்

05.01.2025. ரோகினி வயது 75 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இறந்தவரை அடக்கம் செய்ய மகள் சந்திராவிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்த மூதாட்டியின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர்
04.01.2025 உடல் அடக்கம்

04.01.2025 உடல் அடக்கம்

இன்று 04.01.2025. ஆதரவற்ற இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் குண்டடம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம்
31.12.2024 உடல் அடக்கம்

31.12.2024 உடல் அடக்கம்

31.12.2024.இன்று இரண்டு ஆதரவற்ற பெண்களின் உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது துளசி வயது 35 இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் திருமுருகன் பூண்டி காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514