• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
09.01.2025 உடல் அடக்கம்

09.01.2025 உடல் அடக்கம்

09.01.2025 மோகன் வயது 67 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் டவுன் காவல் நிலையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் எஸ் கமருதின்
08.01.2025 உடல் அடக்கம்

08.01.2025 உடல் அடக்கம்

08.01.2025. ஒரே நாளில் நான்கு ஆதரவற்ற உடல்கள் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மூலமாக நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது வடமாநிலத்தை சார்ந்த சகாதேவ ராய் ரகுலா வயது 54 இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர்
07.01.2025 உடல் அடக்கம்

07.01.2025 உடல் அடக்கம்

07.01.2025. சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் வெள்ளகோவில் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திருப்பூர் மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
06.01.2025 உடல் அடக்கம்

06.01.2025 உடல் அடக்கம்

06.01.2025. பாலகிருஷ்ணன் வயது 52 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514