• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
27:07:2026  உடல்கள் அடக்கம்

27:07:2026 உடல்கள் அடக்கம்

27:7:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது வேலு வயது 65 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரின் உறவினர் ராஜேஷ் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் மொடக்குறிச்சி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்
26:07:2026 உடல்கள் அடக்கம்

26:07:2026 உடல்கள் அடக்கம்

26:7:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார். உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
24:07:2026  மூன்று( 3 ) உடல்கள் அடக்கம்

24:07:2026 மூன்று( 3 ) உடல்கள் அடக்கம்

24:7:2026. இன்று மூன்று( 3 )உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 50 வயது மதிக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஆகியோர் இறந்து விட்டார்கள்.. காவல் ஆய்வாளர் அவர்கள்
22:07:2026 உடல்கள் அடக்கம்

22:07:2026 உடல்கள் அடக்கம்

22:7:2026. பழனியம்மாள் வயது 65 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
21:07:2026 உடல்கள் அடக்கம்

21:07:2026 உடல்கள் அடக்கம்

21:7:2026.. சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார்… உதவி ஆய்வாளர் அவர்கள் தாலுகா காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
20:07:2026 உடல்கள் அடக்கம்

20:07:2026 உடல்கள் அடக்கம்

20:7:2026. இன்று மூன்று உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் பெயர் விலாசம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார்கள்… உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம்
19:07:2026 உடல்கள் அடக்கம்

19:07:2026 உடல்கள் அடக்கம்

19:7:2026. சுப்பிரமணி வயது 70 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவரின் நண்பர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல் சார்பு ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
18:07:2026 உடல்கள் அடக்கம்

18:07:2026 உடல்கள் அடக்கம்

18:7:2026. பெயர் விலாசம் மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் காவல் ஆய்வாளர் அவர்கள் குமாரபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை
17:07:2026 உடல்கள் அடக்கம்

17:07:2026 உடல்கள் அடக்கம்

17:7:2026. இன்று மூன்று (3 ) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார்.. காவல் ஆய்வாளர் அவர்கள் வெப்படை காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்
15:07:2026 உடல்கள் அடக்கம்

15:07:2026 உடல்கள் அடக்கம்

15:7:2026. செல்வராணி வயது 70 உடல் நல குறைவால் இறந்துவிட்டார் இவரின் தங்கை அங்கம்மா வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில்