• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

26:07:2026 உடல்கள் அடக்கம்

26:07:2026 உடல்கள் அடக்கம்

26:7:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார். உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் Wpc 1274 திருமதி. நாகலட்சுமி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்