• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

30.12.2024 உடல் அடக்கம்

30.12.2024 உடல் அடக்கம்

30.12.2024. பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் (ஆண்) இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் மத்திய காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்த முதியவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் தலைமை காவலர் 728 ஆறுமுகம் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்