• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

31.12.2024 உடல் அடக்கம்

31.12.2024 உடல் அடக்கம்

31.12.2024.இன்று இரண்டு ஆதரவற்ற பெண்களின் உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது துளசி வயது 35 இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் திருமுருகன் பூண்டி காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் காவலர் பூமி ராஜா 871 அவர்கள் முன்னிலையில் நல்லடக்க செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 65 வயது மதிக்கத்தக்க கௌரி இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் சத்தியமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதீன் மூதாட்டியின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் காவலர் மணிகண்டன் 1180அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள் 7293 280514 திருப்பூர்.