20.02.2025 உடல் அடக்கம்
20:2:2025. குப்பாயி 80 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சித்தோடு காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் மூதாட்டியின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் பொது நகராட்சி மயானத்தில் whc 260 சைலஜா அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்