• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

10:03:2025 உடல் அடக்கம்

10:03:2025 உடல் அடக்கம்

10:3:2025. சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் பவானி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்த பெண்ணின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் WHc திலகேஸ்வரி 2103 அ வர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார் அவரை அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 524 அருள் செல்வம் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்