09:07:2025 உடல் அடக்கம்
09:07:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுமுடி வட்டம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமரு தின் மற்றும் சிராஜுதீன் ஆகியோர் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் காவலர் 2091 மணிகண்டன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் பெயர் விலாசம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தாலுகா காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்களை அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் மற்றும் சிராஜுதீன் ஆகியோர் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் hc 357 ஈஸ்வரமூர்த்தி மற்றும் whc சரவணாள் 2112 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்