• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

22:04:2026 உடல்கள் அடக்கம்

22:04:2026 உடல்கள் அடக்கம்

22:4:2026. பெயர் விலாசம் தெரியாது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார்.. உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Hc 418 திரு. சத்தியமூர்த்தி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்