• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
18:07:2026 உடல்கள் அடக்கம்

18:07:2026 உடல்கள் அடக்கம்

18:7:2026. பெயர் விலாசம் மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் காவல் ஆய்வாளர் அவர்கள் குமாரபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை
17:07:2026 உடல்கள் அடக்கம்

17:07:2026 உடல்கள் அடக்கம்

17:7:2026. இன்று மூன்று (3 ) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார்.. காவல் ஆய்வாளர் அவர்கள் வெப்படை காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்
15:07:2026 உடல்கள் அடக்கம்

15:07:2026 உடல்கள் அடக்கம்

15:7:2026. செல்வராணி வயது 70 உடல் நல குறைவால் இறந்துவிட்டார் இவரின் தங்கை அங்கம்மா வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில்
14:07:2026 உடல்கள் அடக்கம்

14:07:2026 உடல்கள் அடக்கம்

14:7:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது மனோகரன் வயது 70 இறந்துவிட்டார் உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் கொடுமுடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514