• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
24:05:2026 உடல்கள் அடக்கம்

24:05:2026 உடல்கள் அடக்கம்

24:5:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சண்முகம் வயது 65 இறந்துவிட்டார் இவரின் மனைவி ராமாயி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி
23:05:2026 உடல்கள் அடக்கம்

23:05:2026 உடல்கள் அடக்கம்

23:5:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சம்சுதீன் வயது 54 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் Gh காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
10:05:2026 உடல்கள் அடக்கம்

10:05:2026 உடல்கள் அடக்கம்

10:05:2026. இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. சத்திய நாராயணன் வயது 60 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S
08:05:2026 உடல்கள் அடக்கம்

08:05:2026 உடல்கள் அடக்கம்

08:05:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது 55 to 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார். உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514